இந்திய விமானப்படையின் (ஐஏஎஃப் ) மல்டிரோல் போர் விமானமான தேஜஸ் பயணத்தைப் பிரதமர் நிறைவு செய்தார்

பிரதமர் நரேந்திர மோடி, இந்திய விமானப்படையின் மல்டிரோல் போர் விமானமான தேஜஸ் பயணத்தை வெற்றிகரமாக முடித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் தமது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்:

“தேஜஸில் ஒரு பயணத்தை வெற்றிகரமாக முடித்தேன். இந்த அனுபவம் நம்பமுடியாத அளவிற்கு ஊக்கத்தை வளப்படுத்தியது. நமது நாட்டின் திறன்களில் எனது நம்பிக்கையைக் கணிசமாக அதிகரித்தது. மேலும் நமது தேசிய திறனைப் பற்றி எனக்கு ஒரு புதிய பெருமையையும் நம்பிக்கையையும் அளித்தது.”

“இன்று தேஜாஸ் விமானத்தில் பறக்கும் நான், நமது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் தற்சார்பில் உலகில் எவருக்கும் குறைவானவர்கள் இல்லை என்பதை மிகுந்த பெருமிதத்துடன் சொல்ல முடியும். இந்திய விமானப்படை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக் நிறுவனம் மற்றும் அனைத்து இந்தியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.”

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

இந்திய விமானப்படையின் (ஐஏஎஃப் ) மல்டிரோல் போர் விமானமான தேஜஸ் பயணத்தைப் பிரதமர் நிறைவு செய்தார்

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட