சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு “நிறுவனங்களின் நாயகர் கலைஞர்” சிறப்பு புகைப்படக் கண்காட்சியினை இன்று பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். இந்த புகைப்படக் கண்காட்சி வருகின்ற 28.11.20223 வரை நடைபெறும்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






