இந்திய குடியரசின் மாநிலத் தலைவர் K.P. சுந்தர பிரதாபனின் 30-வது நாள் பௌத்த அஞ்சலியும் படத்திறப்பும் சர்வ சுடர் புத்தம் தமமம் சங்கம் பெரியார் தெரு சதானந்தபுரம் பெருங்கள்ததுாரில் நடைபெற்றது. இதில் சுகபுத்தன் மாணிக்கவாசகர் தலைமை தாங்கினார். முன்னிலை A.V.சிவாஜி S.கிருபாகரன் A.ஆறுமுகம் பொன் தமிழ் அரசன் LIC மணி M.சந்திரன். பௌத்த அஞ்சலி திண்டிவனம் ஸ்ரீராமுலு Dr.V.தங்கமணி அருள்நிதிமோகன் த K.மகிழ்வானன் N.P.N.அருண் R.கிருஷ்ண T.A.நடராஜன் A.இளம்வழுதி பல்லவ மூர்த்தி ஏகாம்பரம் S.சசிகுமார் (த) தோழர் அருண்குணம் தேவராஜ் A.ஜார்ஜ் பௌத்த E.ஜெயபால் V.கல்யாணராஜ் A.திருநாவுக்கரசு A.ஆதிசங்கர் சாய்மோகநாதன் சாய் எல்லப்பன். மூத்த குடிமக்கள் நலசங்க மகளிர் நிா்வாகிகள் K.பெனிகா மேரி கிருபாகரன் K.மல்லிகா கிருஷ்ணன் V.M.ஜெயலஷ்மி K.ஜெயமணி A.காஞ்சனா தில்ஷாத் உஷாதாஸ் E.பத்மா V.தேவி K.சுகுணா V.விஜயலஷ்மி ஆகியோர் கலந்துக்கொண்டனர். இந் நிகழ்வு அமைப்பினை R.அஞ்சுநெஞ்சான் சிறப்பாக செய்திருந்தார். பாபுராவ் நிருபர் தகவல் எக்ஸ்பிரஸ் நன்றியுரை ஆற்றினார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






