சர்வதேச அளவிலான பாலின வன்முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி பங்கேற்க உள்ளதை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் ரிப்பன் கட்டடம் மற்றும் நேப்பியர் பாலம் ஆரஞ்சு நிற வண்ணத்தில் ஒளிரூட்டப்பட்டுள்ளது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 100:இனிய உளவாக இன்னாத கூறல்கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. விளக்கம் சுவையான கனி






