அண்மை செய்தி
கடந்த ஆண்டை விட 15.4% அதிகரித்த ஜிஎஸ்டி வசூல் ரேஷன் கார்டு விரல் ரேகை பதிவு செய்யவில்லையா? -இன்று! சிறப்பு முகாம் முதல்வர் அலுவலகம் இடமாற்றப் பணிக்கு ரூ.11 கோடி ஒதுக்கீடு கேரள மழைக்கு 8 பேர் பலி; சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல தடை மேகதாது அணைத் திட்டம் மற்றும் காவிரி நீர் உரிமை தொடர்பான விவகாரத்தில் புதிய தமிழகம் கட்சி ஏற்பாடு செய்திருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தின் நீர்வள உரிமை குறித்துக் காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார் தி.மு.க.வில் தோப்பு வெங்கடாசலம் பதவி பறிப்பு: த.வெ.க.வில் இணைகிறாரா?

தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே வழங்க கோரி தமிழ் தேசிய பேரியக்கம் நாளை ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்:
“தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் நாளை (15.03.2023) தஞ்சை மாவட்டம் – செங்கிப்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
தமிழ்நாடு அரசுப் பணிகள் 100 விழுக்காடு தமிழர்களுக்கே வழங்கச் சட்டம் இயற்ற வேண். காலிப் பணியிடங்களை நிரந்தர ஊழியர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும். இந்திய அரசுத்துறைப் பணிகளில் 90 விழுக்காடு தமிழர்களுக்கே வழங்க வேண்டும்.
தனியார் துறையில் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கே வழங்க வேண்டும். தொழில் உரிமையாளர்களுக்குத் தேவையான தொழிலாளிகளை வழங்குவதற்குத் தமிழ்நாடு அரசு வேலை வழங்கு வாரியத்தை நிறுவி தொழிலாளர்களைத் தர வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்டம் – செங்கிப்பட்டியில், சாணூரப்பட்டி முதன்மைச்சாலையில் நாளை (15.03.2023) மாலை 5 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பூதலூர் ஒன்றியச் செயலாளர் பி. தென்னவன் தலைமை தாங்குகிறார். பொதுக்குழு இரெ. கருணாநிதி, க. காமராசு ஆகியோர் முன்னிலை வகிக்கிறார். பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் நா. வைகறை, தலைமைச் செயற்குழு பழ. ராசேந்திரன், க. விடுதலைச்சுடர் உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர்.
நிறைவில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கையை விளக்கி உரையாற்றுகிறார்.

தமிழ் தேசியம் என்பது மொழி, இன உரிமை என பன்மைத்துவம் கொண்டது: திருமாவளவன்

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வருகிற ஆகஸ்ட் 17-ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி

திருவள்ளூர் கோர்ட் வாசலில் ரவுடியை கொல்ல முயற்சி: கவுன்சிலரின் கணவர் உட்பட 6 பேர் கைது

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர் ஜோசப். அந்த பகுதியில் ரவுடியான வலம்

தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே வழங்க கோரி தமிழ் தேசிய பேரியக்கம் நாளை ஆர்ப்பாட்டம்

தமிழ் தேசியம் என்பது மொழி, இன உரிமை என பன்மைத்துவம் கொண்டது: திருமாவளவன்

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வருகிற ஆகஸ்ட் 17-ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி

திருவள்ளூர் கோர்ட் வாசலில் ரவுடியை கொல்ல முயற்சி: கவுன்சிலரின் கணவர் உட்பட 6 பேர் கைது

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர் ஜோசப். அந்த பகுதியில் ரவுடியான வலம்