வீட்டில் புகுந்த மழை நீரில் நீச்சலடித்து விளையாடும் குழந்தைகள்

தாம்பரம்
சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தாம்பரம் மாநகராட்சி 30 வது வார்டுக்கு உட்பட்ட சானடோரியம் தூர்காநகர் மெயின்ரோடு டாக்டர் அம்பேத்கர் தெரு மீனாட்சியம்மன் நகர் யி ஸி நகர் திருமால் நகர் போன்ற பகுதி முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது… இதில் தாம்பரம் செய்தியாளர் அருண் வீட்டில் தண்ணீர் புகுந்துள்ள நிலையில் அவரது பேரபிள்ளைகள் தண்ணீரில் நீச்சல் அடித்து மகிழ்ந்தனர்…

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

வீட்டில் புகுந்த மழை நீரில் நீச்சலடித்து விளையாடும் குழந்தைகள்

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்