சைதாப்பேட்டை அடையாறு ஆற்றின் தண்ணீர் கழிவுகளுடன் குடியிருப்பில் சூழ்ந்த அவலம்

சென்னையில் பெய்த கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.. இந்த தண்ணீர் அடையாறு ஆற்றில் ஆர்ப்பரித்து கட்டுக்கடங்காமல் பாய்ந்து ஓடிவருகிறது… இதனால்அண்ணாநகர், கோதாமேடு, சலவையாளர் காலனி, மேக்ஸ்லேண்ட், திடீர்நகர், கருணாநிதி தெரு உள்ளிட்ட பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது… இதுமட்டுமின்றி கழிவுநீரும் இதனுடன் சேர்ந்து வருவதாலும், மழைநீர் சூழ்ந்துள்ள காரணத்தால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாலும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்…

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

சைதாப்பேட்டை அடையாறு ஆற்றின் தண்ணீர் கழிவுகளுடன் குடியிருப்பில் சூழ்ந்த அவலம்

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்