விருதுநகர் ஹிந்து தர்ம பாதுகாப்பு பேரவையில் 50க்கும் மேற்பட்டோர் இணைந்தனர்

விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் வலுக்கலொட்டி கிராமத்தில் ஹிந்து தர்ம பாதுகாப்பு பேரவை நிறுவன தலைவர் நா.ஜெகன்நாதன் மற்றும் மாநில மகளிர் அணி தலைவி ஜெ.பாக்கியலட்சுமி தலைமையில் காரியாபட்டி நகர மன்ற செயலாளர் ஜெ.கருப்பசாமி மற்றும் காரியாபட்டி நகர மன்ற துணை செயலாளர் இ.நவநீதகிருஷ்ணன் ஏற்பாட்டின் பேரில் மகளிர் மற்றும் இளைஞர்கள் 50க்கும் மேற்பட்டோர், ஹிந்து தர்ம பாதுகாப்பு பேரவையில் இணைந்தனர்.
அப்போது, நிறுவன தலைவர் நா. ஜெகநாதனுக்கு வலுக்குலொட்டி கிராம மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
இந்நிகழ்வில் மாநில ஊடக பிரிவு தலைவர் அரவிந்தன், மேலூர் மாவட்ட செயலாளர் முருகன், விருதுநகர் மாவட்ட செயலாளர் பத்மநாபன், விருதுநகர் மாவட்ட துணை செயலாளர் ஜெ.பாலமுருகன், தென் சென்னை மாவட்ட மகளிர் அணி செயலாளர் சாந்தி மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400

விருதுநகர் ஹிந்து தர்ம பாதுகாப்பு பேரவையில் 50க்கும் மேற்பட்டோர் இணைந்தனர்

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400