உலகத்தில் உள்ள எல்லா மொழிகளிலும் இறைவன் என்ற சொல்லுக்கு கடவுள், அல்ஷா, பிரஜாபதி என்ற ஓரே பெயர் தான். ஆனால் மனிதனாக வந்த கடவுளுக்கு மனிதர்கள் அவர்கள் விருப்பத்திற்கேற்ப வேவ்வேரு பெயர் வைத்து அவர்கள் விருப்பத்திற்கு இணங்க வழிபட்டு வருகிறார்கள். உலகில் உள்ள மூத்த மொழிகளில் தமிழ் மொழியில் ஈசன் என்றும் ஆங்கிலத்தில் ஜூசஸ் என்றும் உருது மொழியில் ஈஷா நபி என்றும் அழைக்கப்படும் மனிதனாக வந்த கடவுளை அவதரித்த நாளை கிறிஸ்துமஸ் என்று உலக நாடுகள் கொண்டாடி வருகிறார்கள். அதை பின்பற்றி உலகத்தில் உள்ள எல்லா மக்களும் அவரவர் தேவைக்கேற்ப வழிபட்டு வருகிறார்கள். இந்த நாளில் உலகில் உள்ள எல்லா மக்களுக்கும் அமைதியும், சமாதானமும் விளங்க மனிதன் மனிதனாக அவதரித்த அந்த கடவுளை அவர் போதனையின்படி நடக்கவந்தவர்களாக உலகத்தில் உள்ள மக்கள் அனைவரும் கடைபிடித்து அமைதியும் மகிழ்ச்சியும் பொங்க இந்த நாள் அமைய வேண்டும் என்று தகவல் எக்ஸ்பிரஸ குழுமத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






