மக்கள் மேம்பாட்டு கழகம் கிறிஸ்துமஸ் வாழ்த்து

மக்கள் மேம்பாட்டு கழகம் மென்மேலும் வளர வேண்டுமென்று பேராயர்கள் ஆயர்கள் குருக்கள் பொதுநியினர்கள் பல்வேறு சபைகளின் பாஸ்ட்டர்கள் போதகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இயேசு கிறிஸ்து பிறப்பின் மகத்துமே பேரரசர் அகுஸ்து சீசர் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடந்த உத்தரவிட்டார். சிரியா நாட்டின் குரேனியு ஆளுநராக இருந்த போது முதன் முறையாக மக்கள் தொகை கணக்கெடுக்க பட்டது வரலாறு. இந்திய அரசு மக்களுக்கு வழங்கி இருக்கும் ஆதார் கார்டு அடிப்படையாக கொண்டு மத வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்திட வேண்டும் அவ்வாறு கணக்கெடுப்பை நடத்தினால் உண்மையான கிறித்தவ மக்கள் தொகை கணக்கு வந்து விடும் அதன் படி கிறிஸ்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டை வரையறை செய்ய முடியும்.

இட ஒதுக்கீடு எனும் சமூகநீதி அந்த அந்த மக்களுக்கு உரியது கிடைத்து விட்டால் இந்திய விரைவில் வல்லரசு நாட்டின் பட்டியலில் இடம் பெற்றுவிடும். இப்போது இந்தியாவில் கிறிஸ்தவ இஸ்லாமிய மக்கள் தொகை முறை படுத்தாமல் மத்திய அரசு பொய் கணக்கை காட்டி இரு பெரும் மதத்தை சிறுபான்மையாக சித்தரித்து வருகிறது.
அரசாங்கமே பொய் சொல்வதால் மக்களும் போலியாக இருக்கிறார்கள். பிஜேபி அரசாங்கம் உண்மையான
கணக்கெடுப்பை நடத்தி கிறிஸ்தவ இஸ்லாமிய மக்களுக்கு உரிய வழிபாட்டு உரிமைகள் மற்றும் இட ஒதுக்கீடு இவர்களுக்கான ஆட்சியில் MP-MLA சீட் அளித்தல் சிறுபான்மை உரிமைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் போது வெளிநாட்டு உறவு மேம்படும் என மக்கள் மேம்பாட்டு கழகம் தெரிவித்து வருகிறது.

மத்திய அரசோ மாநில அரசுகளோ உண்மையாக கிறிஸ்தவ மக்களுக்கு வழங்க வேண்டிய அடிப்படையான உரிமைகளை கிறிஸ்தவ மக்களுக்கு வழங்க வேண்டும். அனைத்து மதமும் சமய நல்லிணக்க நட்புறவுடன் மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல குழந்தை இயேவை வணங்கி மகிழ்கிறோம் !!!

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

மக்கள் மேம்பாட்டு கழகம் கிறிஸ்துமஸ் வாழ்த்து

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச