செங்கல்பட்டு மாவட்ட திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் D.ஆரோக்கியராஜ் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தார். அவர் தெரிவித்த கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில் லூக்கா நற்செய்தி அதிகாரம் – 2 : 13-14 திருவிவிலியம் ”உடனே விண்ணகத் தூதர் பேரணி அந்தத் தூதருடன் சேர்ந்து, “உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக” என்று கடவுளைப் புகழ்ந்தார் என்ற வாா்த்தையின் அடிப்படையில் மக்களுக்கு தனது கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில் அமைதியும் சமாதானமும் நிலவ வேண்டுமென்று பிராத்தனை செய்துகொள்வதாக தெரிவித்தார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






