வளைவுகள் அதிகமுள்ளதால் பாம்பு போல் ஊர்ந்து செல்லவிருக்கும் சென்னை மெட்ரோ ரயில்…

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

116 கி.மீ. நீளத்துக்கு பல்வேறு வழித்தடங்களில் அமைக்கப்பட்டுவரும் இந்த Phase II மெட்ரோ ரயில் பாதையில் அதிகளவிலான கூர்மையான வளைவுகள் இருப்பதால் சுமார் 16 கி.மீ. நீளத்திற்கு ரயில்கள் பாம்புபோல் வளைந்து வளைந்து செல்லும் என்று கூறப்படுகிறது.

இதனால் இந்த புதிய வழித்தடத்தில் மணிக்கு 32 கி.மீ. வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும் என்றும் இது தற்போது சென்னையில் இயங்கி வரும் முதல்கட்ட மெட்ரோ ரயிலின் மணிக்கு 34 கி.மீ. வேகத்தை விட குறைவான வேகத்தில் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோயம்பேடு, மஞ்சம்பாக்கம், போரூர், ஆழ்வார்திருநகர், ஆலப்பாக்கம், ஆலந்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கூர்மையான வளைவுகள் உள்ளதாகவும் ஆலந்தூர் மற்றும் கோயம்பேட்டில் சில இடங்களில் ரயில்பாதையின் விட்டம் மிகவும் குறைவாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

நிலம் கையகப்படுத்துவதைக் குறைத்து மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த திட்டத்தில் ஆலந்தூரில் வளைவின் ஆரம் 125 மீட்டராகவும், கோயம்பேட்டில் 127 மீட்டராகவும் உள்ளது இதுதவிர, போரூர் சந்திப்பில் கூர்மையான வளைவுகளும் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

ரயில்பாதை வளைவின் ஆரம் 190 மீட்டருக்குக் கீழே குறையும் போது பயன்படுத்தப்படும் ‘செக் ரெயில்’ தண்டவாளங்கள் இந்த இடங்களில் பயன்படுத்தப்பட உள்ளது. இதனால் ரயில் தடம்புரள்வதை தவிர்க்க முடியும் என்றும் ரயில்கள் கூர்மையான வளைவுகளைக் கடக்கும்போது பயணிகள் கேட்கும் அலறல் சத்தங்களைக் குறைக்கவும் உதவும் என்று கூறப்படுகிறது.

மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டம் முழுமை அடைந்து ரயில்கள் இயக்கப்படும் போது தற்போதுள்ள முதல் கட்ட மெட்ரோ ரயில் பாதையை விட புதிய அனுபவங்களை பயணிகள் எதிர்பார்க்க நேரிடும் என்று தெரிகிறது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

வளைவுகள் அதிகமுள்ளதால் பாம்பு போல் ஊர்ந்து செல்லவிருக்கும் சென்னை மெட்ரோ ரயில்…

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.