சென்னை மதனந்தபுரத்தில் திருக்குறள் உண்மை உரை பேரவை துவக்க விழா நடைபெற்றது. இதில் முனைவர் மு.தெய்வநாயகம் தலைமை உரையாற்றினார். பேராசிரியர் இறைமொழியன் ஏற்புரையாற்றினார். ஏ.சி.ஐ. பிரதம பேராயர் எஸ்.எம்.ஜெயகுமார், சி.ஐ.எப்.ஐ. பேராயர் கேமாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் திராளானோர் பங்கேற்றனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






