கடற்படை விருது வழங்கும் விழா 2024 : கோவாவில் இன்று நடைபெறுகிறது

துணிச்சல், வீர தீரச் செயல்கள், தலைமைத்துவம், தொழில்முறை சாதனை மற்றும் சிறந்த சேவையை வெளிப்படுத்திய கடற்படை வீரர்களைப் பாராட்டுவதற்காக இன்று கோவாவின் ஐஎன்எஸ் ஹன்சா கடற்படை தளத்தில் “கடற்படை விருது வழங்கும் விழா 2024” நடைபெறுகிறது. இந்த விழாவில், கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர்.ஹரி குமார் பங்கேற்று, குடியரசுத் தலைவர் சார்பாக, வீரதீர செயல்கள் மற்றும் சிறப்பான சேவை புரிந்தவர்களுக்கு விருதுகளை வழங்குகிறார்.

விழாவின் போது துணிச்சலுக்கான நவ சேனா பதக்கங்கள், அர்ப்பணிப்புக்கான நவ சேனா பதக்கங்கள் மற்றும் விஷிஷ்ட் சேவா பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.

இந்த நிகழ்வு ஒரு பாரம்பரிய அணிவகுப்புடன் தொடங்கும். விருது பெறுபவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கடற்படையின் பல மூத்த அதிகாரிகள் இதில் கலந்து கொள்கின்றனர்.

இந்த விழா, இன்று மாலை 5:00 மணிமுதல் ‘இந்திய கடற்படையின் யூடியூப்’ சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்

கடற்படை விருது வழங்கும் விழா 2024 : கோவாவில் இன்று நடைபெறுகிறது

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்