சைதாப்பேட்டை பொதுப்பணித்துறை அரசு அலுவலர்கள் நல சங்க தேர்தல்

சென்னை:
சென்னை சைதாப்பேட்டை தாடண்டர்நகர் பொதுப்பணித் துறை அரசு அலுவலர் நல சங்கத்திற்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக சி.1 வகை குடியிருப்புக்கு முன்பாக, சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏராளமான பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். பொதுக்குழு கூட்டத்தில் கீழ்காணும் தீர்மானங்கள் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களின் இசைவுடன் நிறைவேற்றப்பட்டன:
சங்கத்திற்கு தேர்தல் நடத்துவது, சங்கத் தேர்தல் 23.04.2023 (ஞாயிற்றுக்கிழமை) நடத்துவது. அதற்காக சங்கத் தேர்தலை நடத்துவதற்கு மூன்று தேர்தல் ஆணையாளர்களை நியமித்தது.
அதில் தேர்தல் ஆணையராக என்.ரகுராம், தேர்தல் இணை ஆணையர்களாக கோவிந்தராஜி (சி2/89), பிரேம்குமார் (பி/26) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தலுக்கான மனு தாக்கல் செய்யும் நாள் – 23.03.2023 (வியாழக்கிழமை)
மனுவினை திரும்பப் பெறும் நாள் – 09.04.2023 ( ஞாயிற்றுக்கிழமை)
தேர்தல் நாள் – 23.04.2023 (ஞாயிற்றுக்கிழமை)
வாக்கு எண்ணிக்கை நாள் – 23.04.2023 (ஞாயிற்றுக்கிழமை)
தேர்தல் நடைபெறும் நேரம் — காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை.
வாக்கு எண்ணிக்கை மாலை 6 மணி முதல் நடக்கிறது. அன்று இரவுக்குள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

சைதாப்பேட்டை பொதுப்பணித்துறை அரசு அலுவலர்கள் நல சங்க தேர்தல்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.