தீபாவளி முடிந்து சென்னை திரும்பும் மக்களுக்கு சிறப்பு ரயில்கள்! எம்.பி துரை வைகோ கோரிக்கை…!

தீபாவளி பண்டிகை:

நாடு முழுவதும் இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை வருகின்ற அக்டோபர் 31ம் தேதி மிக சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை திருச்சி கோவை மதுரை தமிழகம் முழுவதும் உள்ள பெருநகரங்களில் கல்வி வேலைத் தொழில் நிமித்தமாக தங்கி இருக்கும் பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.

சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் அறிவிப்பு:

இந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் பயணிகளின் வசதிக்காக தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக்கு கழகம் மற்றும் ரயில்வே சார்பில் ஆயிரக்கணக்கான சிறப்பு பேருந்துகளும், நூற்றுக்கணக்கான சிறப்பு ரயில்களும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும், வட மாநிலங்களுக்கும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை கால ரயில்களுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே முன்பதிவு துவங்கிய நிலையில் முன் பதிவு துவங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது தேவைக்கேற்ப சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சிறப்பு ரயில்களில் முன்பதிவு துவங்கியுள்ளது.

சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு திரும்பும் மக்கள்:

இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முடித்து சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு திரும்பும் மக்கள், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், நவம்பர் மூன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று திருச்சியில் இருந்து சென்னை எழும்பூர் வரை விருத்தாச்சலம் விழுப்புரம் வழியாக சிறப்பு இரயில் இயக்க வேண்டி திருச்சி கோட்ட இரயில்வே மேலாளருக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியதோடு, அலைபேசியிலும் தொடர்பு கொண்டு திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துறை வைகோ கோரிக்கை எடுத்துள்ளார்.

சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை:

அதுபோலவே புதுக்கோட்டையிலிருந்து சென்னை எழும்பூர் வரை விருத்தாச்சலம் விழுப்புரம் வழியாக சிறப்பு இரயில் இயக்க வேண்டி, மதுரை கோட்ட இரயில்வே மேலாளர் அவர்களுக்கும் கடிதம் அனுப்பியும், அலைபேசி வழியாகவும் கேட்டுக் கொண்டேன். பரிசீலனை செய்துவிட்டு திரும்ப அழைப்பதாக கூறினார்கள்.

மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னக இரயில்வே பொது மேலாளருக்கும் கடிதம் அனுப்பி உள்ளார் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

தீபாவளி முடிந்து சென்னை திரும்பும் மக்களுக்கு சிறப்பு ரயில்கள்! எம்.பி துரை வைகோ கோரிக்கை…!

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.