அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் மாநில அளவிலான கோரிக்கை கருத்தரங்கம்

சென்னை:
தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் ஒருங்கிணைக்கும் பத்திரிகையாளர்களுக்கான மாநில அளவிலான கோரிக்கை கருத்தரங்கம் செனனை அரசினர் தோட்டம் மெட்ராஸ் ரிப்போர்ட்டர்ஸ் கில்டில் நாளை (22ம் தேதி) பிற்பகல் 3 மணி அளவில் நடைபெறுகிறது.
கருத்தரங்கிற்கு மாநில தலைவர் பி.எஸ்.டி. புருசோத்தமன் தலைமை தாங்குகிறார். துணைத் தலைவர்கள் பி.சண்முகவேல், வி.மோகன், கே.மணி, ஆர்.வளையாபதி, மாநில பொதுச் செயலாளர் கே.முத்து, மாநில பொருளாளர் வி.ரவிச்சந்திரன், துணை பொதுச் செயலாளர் எஸ்.டேவிட்குமார், அமைப்பு செயலாளர்கள் ஏ.தமிழ்செல்வன், டி.கிறிஸ்டோபர், பி.ஆர்.வேளங்கன், இணை செயலாளர்கள் ஆர்.துரைக்கண்ணு, எம்.கே.சாகுல்ஹமீது, ஆர்.முருககனி, ஏ.ஆர்.லட்சுமணன், சென்னை மாவட்ட டி.யு.ஜெ.கருத்தரங்கு ஒருங்கிணைப்பு குழு கவுரவத் தலைவர் மைக்கேல்ராஜ், பொருளாளர் ரத்தினபாண்டியன், மாநில நிர்வாகக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.அண்ணாதுரை, இரா.தெ.முத்து, துணைத் தலைவர்கள் எஸ்.பஞ்சநதம், பி.ராஜேந்திரன், இணை செயலாளர் உமர்ஷெரிப், செயற்குழு உறுப்பினர்கள் ஆ.இருதயராஜ், சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
சென்னை மாவட்ட செயலாளர் ம.மீ.ஜாபர் வரவேற்கிறார். மாநில பொதுச் செயலாளர் போளூர் ஏ.சுரேஷ் தொடக்க உரையாற்றுகிறார். சி.ஐ.டி.யு. மாநில தலைவர் அ.சவுந்தரராசன், தொ.மு.ச.பேரவை பொதுச் செயலாளர் எம்.சண்முகம் எம்.பி., ஏ.ஐ.டி.யு.சி. மாநில பொதுச் செயலாளர் எம்.ராதாகிருஷ்ணன், மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளன செயல் தலைவர் எம்.துரைப்பாண்டியன், தீக்கதிர் நாளிதழ் பொறுப்பாசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
ரிப்போரட்டர்ஸ் கில்டு தலைவர் ஆர்.ரங்கராஜன், எம்.யு.ஜெ. தலைவர் எல்.ஆர்.சங்கர், சென்னை பத்திரிகையாளர் மன்ற இணை செயலாளர் பாரதி தமிழன், தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்க தலைவர் ஏ.ஜெ.சகாயராஜ், தமிழ்நாடு புகைப்பட கலைஞர்கள் சங்க தலைவர் ஜோதி ராமலிங்கம்,தமிழ்நாடு மீடியா கேமராமேன் சங்க செயலாளர் எஸ்.பாஸ்கர், அறம் இணையதள ஆசிரியர் சாவித்திரி கண்ணன் ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர். சென்னை மாவட்ட தலைவர் எஸ்.பி.தேவேந்திரன் நன்றி கூறுகிறார்.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை

தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் மாநில அளவிலான கோரிக்கை கருத்தரங்கம்

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை