திருக்குறள் வழி சாதி மதம் கடந்த நமது ஆன்மீகத்தை மீட்டெடுப்போம்.
8-1-2025 புதன் கிழமை காலை 7:30 மணிக்கு முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி யில் வெள்ளிவிழா காணும் வள்ளுவர் சிலையை பார்வையிட்டு சிறப்பித்து நமது இயக்க நண்பர்களுடன் நமது ஆன்மீக விடுதலை இயக்க பயணத்தை துவக்கிட அனைத்து மாவட்ட தலைவர்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட பேரவை அன்பர்களை அன்புடன் அழைக்கிறோம். இப்படிக்கு பேராசிரியர். இறைமொழியன் லூர்துசாமி, எம் ஏ எம் பில்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :54 பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்திண்மைஉண் டாகப் பெறின். பொருள்கற்பென்னும் திண்மை





