திருக்குறள் வழி சாதி மதம் கடந்த நமது ஆன்மீகத்தை மீட்டெடுப்போம்.
8-1-2025 புதன் கிழமை காலை 7:30 மணிக்கு முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி யில் வெள்ளிவிழா காணும் வள்ளுவர் சிலையை பார்வையிட்டு சிறப்பித்து நமது இயக்க நண்பர்களுடன் நமது ஆன்மீக விடுதலை இயக்க பயணத்தை துவக்கிட அனைத்து மாவட்ட தலைவர்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட பேரவை அன்பர்களை அன்புடன் அழைக்கிறோம். இப்படிக்கு பேராசிரியர். இறைமொழியன் லூர்துசாமி, எம் ஏ எம் பில்.

சிலம்பம் அசோசியஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் 8வது தேசிய கலந்தாய்வுக் கூட்டம்
ஆவடி:சிலம்பம் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் 8வது தேசிய கலந்தாய்வுக் கூட்டம் ஆவடி






