தென் மாவட்டங்களுக்கு சிறப்பு இரயில்கள்

தென் மாவட்டங்களுக்கு சிறப்பு இரயில்கள் – முன்பதிவு தொடக்கம் !பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு 4 சிறப்பு இரயில்கள் இயக்கப்படவுள்ள நிலையில், இதற்கான முன்பதிவு இன்று தொடங்கியது!தாம்பரம் – திருநெல்வேலி (No. 06091 -ஜன.13, 20, 27)
தாம்பரம் – கன்னியாகுமரி (No.06093 – ஜன.13)
தாம்பரம் – ராமநாதபுரம் (No. 06103 – ஜன.11, 13, 18)
சென்ட்ரல் – நாகர்கோவில் (No.06089 – ஜன.12,19).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

வெப்ப அலைகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான மேம்பட்ட நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்: தேசிய மனித உரிமைகள் ஆணையம்

நாட்டில் வெப்ப அலைகளால் பாதிக்கப்படக்கூடிய மக்களை பாதுகாப்பதற்கு தேவையான மேம்பட்ட நடவடிக்கைகள் மற்றும்

தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்

*🔹🔸தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்**📍. அரசியல் நோக்கங்களுக்காக

தென் மாவட்டங்களுக்கு சிறப்பு இரயில்கள்

வெப்ப அலைகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான மேம்பட்ட நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்: தேசிய மனித உரிமைகள் ஆணையம்

நாட்டில் வெப்ப அலைகளால் பாதிக்கப்படக்கூடிய மக்களை பாதுகாப்பதற்கு தேவையான மேம்பட்ட நடவடிக்கைகள் மற்றும்

தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்

*🔹🔸தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்**📍. அரசியல் நோக்கங்களுக்காக