மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள்
கன்னியாகுமரி மாவட்டம் .
மதிப்பிற்குரிய ஐயா,சமூக அக்கறை இல்லாமல் வியாபாரம் ஒன்றை நோக்கமாக
கொண்டு செயல்படும் சில நபர்களுக்காக இரண்டு மூன்று பேர் சேர்ந்து
கொண்டு இரவு நேர உணவகங்களை திறக்க முயற்சிக்கிறார்கள் ஆனால்
இத்தகைய நடவடிக்கை தொடர வேண்டும் என்பது கன்னியாகுமரி
மாவட்டத்தின் பொது மக்களின் விருப்பம். கன்னியாகுமரி மாவட்டத்தில்
புதிதாக பொறுப்பு பெற்ற மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்
அவர்கள் எடுத்த மிக சிறப்பான நடவடிக்கையால் சட்டம் ஒழுங்கு
சீர்கெடாமல் இருப்பது பாராட்டு கூறியது . இத்தைகைய
நடவடிக்கையால் பொது மக்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை
மேலும் இத்தகைய நடவடிக்கை கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர
வேண்டும் என்பது பொது மக்களின் மேலான விருப்பமாகும் . பொது
மக்களின் விருப்பத்தை கன்னியாகுமரி வணிகர்கள் மகாஜன சங்கம்
ஆதரிக்கிறது . பொது மக்கள் நலன் இத்தகைய சிறப்பான நடவடிக்கை
எடுத்த கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்
அவர்களுக்கு கன்னியாகுமரி வணிகர்கள் மகாஜன சங்கம் சார்பில்
நன்றியை தெரிவித்து கொள்கிறோம்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்துகடவுளை வாழ்த்துதல் குறள் 4: குறள் விளக்கம்: விருப்பும், வெறுப்பும் இல்லாத






