ஜே1 காவல் நிலைய ஆய்வாளர் அவர்களை சந்தித்து நாளைய தினம் நடக்கும் பொங்கல் விழாவிற்கு அழைப்பு

அன்புடையீர் வணக்கம் இன்று ஜே1 காவல் நிலைய ஆய்வாளர் அவர்களை சந்தித்து நாளைய தினம் நடக்கும் பொங்கல் விழாவை முன்னிட்டு ஏழை எளியவருக்கு வேட்டி சேலை வழங்குவதற்காக ஏற்பாடு செய்த சாந்தி பர்னிச்சர் உரிமையாளர் கே எஸ் முத்து அவர்கள் அழைப்புகளை கொடுத்தார். வரும்படி அழைப்பு விடுத்தார் உடன் . தகவல் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் ஆ இருதயராஜ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜே1 காவல் நிலைய ஆய்வாளர் அவர்களை சந்தித்து நாளைய தினம் நடக்கும் பொங்கல் விழாவிற்கு அழைப்பு

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.