தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அன்புடையீர் வணக்கம். உலகம் எங்கும் இருக்கும் மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி பொங்கும் அன்பு செழிக்கும் சமாதான நிலைக்கும் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் உலக குடிமக்களின் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இறைவனால் படைக்கப்பட்ட முதல் மனிதன் உலகில் உள்ள ஐந்து நிற மனிதர்களுக்குள் முதல் மனிதன் தமிழன். உலகம் முழுதும் பரவி இருக்கின்ற இறைவனை முதல் முதலில் வழிபட்டவன். அவன் ஏற்படுத்திய விழாக்கள்தான் இந்த நாளில் கொண்டாடும் நான்கு நாட்கள். 1.போகி பழையன கழிந்து புதியதென உருவாக்கும் மனம் திரும்ப அதற்கான வழி.2. பொங்கல் உழவனின் விளைச்சலை கொண்டு மனிதர்கள் தங்கள் வீடுகளில் குடும்பத்தோடு சேர்ந்து கொண்டாடும் ஒற்றுமையின் விழா.3.மனிதன் தனக்காக உழைத்த விலங்குகளுக்கு நன்றி சொல்லும் விழா.4. இவ் விழாக்களை கொண்டாடிய மனிதன் தனது உறவு முறைகளை சந்தித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நாள் தான் காணும் பொங்கல்.இதுதான் மனித வாழ்வில் தமிழன் வகுத்த பரிசுத்த நாள் அதுவே இறைவனுக்கு கொடுத்த அன்பின் அடையாளத்தின் நாட்கள். இவர்களைக் கொண்டாடும் உலக மக்கள் அனைவருக்கும் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொன்ன பழமொழிக்கு ஏற்றபடி அனைவருக்கும் இனிய தைத்திருநாள் மூத்த குடிமக்களின் நல்வாழ்த்துக்கள். வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க வாழ்த்தும் உங்கள் இல்லங்களிலும் உலக மக்கள் மனதிலும் அன்பு பரிமாறு கொள்ளுங்கள்.நன்றி தகவல் எக்ஸ்பிரஸ் குழுவினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.