தாயை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடை நடத்தும் மகன்

விசாகப்பட்டிணம்:
ஆந்திரப் பிரதேச மாநிலம் அமடபாகுலா பகுதியைச் சேர்ந்தவர் சங்கரம்மா (வயது 64). இவரும் இவரது மகன் ராமுலு, மருமகள் சிவமணி அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். மகன் ராமு அதே பகுதியில் கறிக்கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், சில மாதங்களாக சங்கரம்மா உடல்நிலை பாதிக்கப்பட்டார். ராமுலு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வந்துள்ளார். இருந்தும் சங்கரம்மா உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
தாயை கவனிக்க முடியாமல் அவதிப்பட்ட மகன் ராமுலு, தாயைக் கொள்வதற்காக மனைவியுடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளார். மார்ச் 21ஆம் தேதி அன்று இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த சங்கரம்மாவை கழுத்தை நெரித்து இரண்டு பேரும் கொலை செய்துள்ளனர்.
பின்னர் சங்கரம்மாவின் உடலைத் துண்டு துண்டாக வெட்டி, அவர்களது வீட்டின் முன்பாக இருந்த தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்துள்ளனர். சங்கரம்மா வீட்டில் இல்லாதது அறிந்த அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அவர் எங்கே என ராமுலுவிடம் கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளார். இதில் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் ராமுலு மற்றும் அவரது மனைவி சிவமணி இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையில், நடக்க முடியாமல் எனது தாய் பல நாட்களாக அவதிப்பட்டு வந்தார். என்னால் தொடர்ந்து மருத்துவச் சிகிச்சை அளிக்க முடியவில்லை. அதன் காரணமாக நாங்கள் இருவரும் அவரை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்திருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.
பின்னர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீர் தொட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சங்கரம்மாவின் உடல் பாகங்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்த இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

தாயை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடை நடத்தும் மகன்

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.