வேடசந்தூர் அருகே பழனி பாதயாத்திரை பக்தர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து, பக்தர் பலி – விபத்து ஏற்படுத்தியவர் திமிர் பேச்சுபழனி தைப்பூச திருவிழாவிற்கு முன்னிட்டு திருச்சியை சேர்ந்த ஆனந்த் என்பவர் பழனிக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தார்திண்டுக்கல், வேடசந்தூர் அருகே வெள்ளனம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் வினோத்குமார் என்பவர் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்து ஆனந்த் மீது மோதினார் இதில் ஆனந்த் பரிதாபமாக உயிரிழந்தார்.விபத்தை ஏற்படுத்திய வினோத்குமார் மற்றும் உறவினர்கள் செய்தியாளர்களிடம் திமிராக பாதயாத்திரை பக்தர்கள் தான் பார்த்து வரவேண்டும் வெள்ளை கோட்டை தாண்டி வரக்கூடாது என்று திமிராகவும், தெனாவட்டாகவும் பேசினார்.இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் விசார

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :54 பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்திண்மைஉண் டாகப் பெறின். பொருள்கற்பென்னும் திண்மை





