திருடுபோன காருக்கு 22 நாட்களில் 8 முறை அபராதம் விதிப்பு!

திருடுபோன காருக்கு 8 முறை அபராதம் விதிப்பு!▪. சண்டிகர்: வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் மர்ம நபர்களால், 22 நாட்களுக்கு முன் திருடப்பட்ட நிலையில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதாக 8 முறை அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக உரிமையாளர் வேதனை.கார் திருடுபோனதாக போலீசாரிடம் ஏற்கனவே புகாரளித்துள்ள நிலையில், சாலை விதிமீறல்கள் 8 முறை CCTVல் பதிவாகியும் திருடனை பிடித்து, காரை மீட்க முடியவில்லை என குற்றச்சாட்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

திருடுபோன காருக்கு 22 நாட்களில் 8 முறை அபராதம் விதிப்பு!

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்