திருடுபோன காருக்கு 8 முறை அபராதம் விதிப்பு!▪. சண்டிகர்: வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் மர்ம நபர்களால், 22 நாட்களுக்கு முன் திருடப்பட்ட நிலையில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதாக 8 முறை அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக உரிமையாளர் வேதனை.கார் திருடுபோனதாக போலீசாரிடம் ஏற்கனவே புகாரளித்துள்ள நிலையில், சாலை விதிமீறல்கள் 8 முறை CCTVல் பதிவாகியும் திருடனை பிடித்து, காரை மீட்க முடியவில்லை என குற்றச்சாட்டு.

வாக்குச்சாவடி மையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆர்.கே. நகர் மற்றும் பெரம்பூர்





