🔸வகுப்பறையில் ஒழுங்கீன செயல்.. கணித ஆசிரியர் மீது வழக்குப்பதிவு!**வகுப்பறையில் ஒழுங்கீன செயல்!**▪️. திருப்பூர் மாநகராட்சி மேல்நிலை பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் முன் ஒழுங்கீனமாக செயல்பட்ட கணித ஆசிரியர் சுந்தரவடிவேலு மீது மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு!**தற்போது அவரிடம் ரகசிய விசாரணை நடத்தி வரும் போலீசார் விரைவில் கைது செய்ய உள்ளனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






