திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் இன்று காலை 4 மணி முதல் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் செய்யாறு குளிர்ச்சி அடைந்துள்ளது. வெயில் காலம் தொடங்க உள்ள நிலையில் பெய்துள்ள இந்த மழையாமல் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் இன்று காலை 4 மணி முதல் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் செய்யாறு குளிர்ச்சி அடைந்துள்ளது. வெயில் காலம் தொடங்க உள்ள நிலையில் பெய்துள்ள இந்த மழையாமல் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






குறள் 43:தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான்என்றாங்கு ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை

மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவும் சூழலில் முக்கியத் துறைகள் முழுவதும் தயார்நிலையையும், தடையற்ற செயல்பாட்டையும் உறுதி செய்வதற்காக மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. மேற்கு ஆசியாவில் உருவாகியுள்ள சூழ்நிலையின் பின்னணியில், எரிசக்தி விநியோகம், கடல்சார் நடவடிக்கைகள், அப்பகுதியில் உள்ள இந்திய






குறள் 43:தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான்என்றாங்கு ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை

மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவும் சூழலில் முக்கியத் துறைகள் முழுவதும் தயார்நிலையையும், தடையற்ற செயல்பாட்டையும் உறுதி செய்வதற்காக மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. மேற்கு ஆசியாவில் உருவாகியுள்ள சூழ்நிலையின் பின்னணியில், எரிசக்தி விநியோகம், கடல்சார் நடவடிக்கைகள், அப்பகுதியில் உள்ள இந்திய