TB அரசு மருத்துவமனை
சான்றோரியும் தாம்பரம் சென்னை 47
செங்கல்பட்டு மாவட்டம்
நோயாளிகள் நடைபாதை விரைவில் பணி நடக்க வேண்டும் என்று பொதுமக்கள் அனைவரும் எதிர்பார்த்து உள்ளார் அது மட்டுமல்ல இங்கு அரசு மருத்துவமனை சுத்தி பன்றிகள் திரிந்து கொண்டிருக்கிறது அரசு மகனை பணி புரியும் தீன் மற்றும் யார் அதை கண்டு கொண்டுவதில்லை மக்கள் அதைக் கண்டு அச்சம் அடைகிறார்கள் நாங்கள் நேரில் சென்று வீடியோவாக எடுத்து உள்ளோம் மக்கள் அளித்த புகாரில் பெயரில் இதை விரைவில் பன்றி இல்லாத மருத்துவமனையாக மக்கள் நோயாளிகள் எதிர்பார்க்கிறார்கள்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :54 பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்திண்மைஉண் டாகப் பெறின். பொருள்கற்பென்னும் திண்மை





