இலவசமாக நீட்,+1/+2..!

வணக்கம் நல்லோர்களே,நமது ஜெய்ஹிந்த் பாரத் அகடமியில் இலவசமாக நீட்,+1/+2,ஜேஇஇ, மற்றும் பொறியியல் நுழைவு தேர்வுக்கு படிக்கும் ஆதரவற்ற ஏழை எளிய மாணவர்களின் வகுப்பறை வசதிக்காக, மைக் செட் மற்றும் ஸ்பீக்கர் செட் அன்பளிப்பாக வழங்கியுள்ளார் நமது பெரும் மதிப்பிற்கும் மரியாதையைக்குமுரிய ஸ்டேட் வங்கியின் முன்னாள் துணை பொதுமேலாளர் முதறிஞர் டாக்டர் ராமைய்யா ரெட்டியார் அவர்கள்,அவர்களை உங்கள் சார்பாகவும் நமது அகடமி சார்பாகவும் மனதார வாழ்த்தி வணங்கி பெற்று கொண்டோம்,வாழ்க பல்லாண்டு…💐💐 அன்னாரை போல் மேலும் பலர் நிதியுதவியாகவோ பொருளுதவியாகவோ செய்யமுன்வந்தால் நமது ஆதரவற்ற மாணவர்களுக்கு பேரூவுதவியாகயிருக்கும்… மிக்க நன்றி 🙏🙏🙏 அன்புடன் சாமி சந்திரசேகர்.வருகிற 2025 தேர்வு பயிற்சிக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுவருகிறது,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

இலவசமாக நீட்,+1/+2..!

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை