தேசிய பத்திரிகையாளர் தின நல்வாழ்த்துக்கள்

நவம்பர் 16 (இன்று) ஆண்டுத்தோறும் தேசிய பத்திரிகையாளர் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் தேசிய பத்திரிகையாளர் தின நல்வாழ்த்துக்கள்

உறுதியேற்போம்:
பத்திரிகையாளர் பாதுகாப்பு..

பத்திரிகையாளர் நலன்கள்..

பத்திரிகையாளர் உரிமைகள்..

சிறுகுறு மற்றும் வளர்ந்து வரும் நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்களுக்கு உரிய அங்கீகாரம் பெற்றிட..

தாலுகா நிருபர்கள் அங்கீகாரம் பெற்றிட..

பத்திரிகையாளர்களின் ஒற்றுமையை வலுப்படுத்த..
பத்திரிகையாளர்களுக்கான அனைத்து சலுகைகளும் பாகுபாடு இன்றி அனைவருக்கும் கிடைத்திட..

பத்திரிகைத் துறையில் நிலவும் எதேச்சாதிகார போக்கை மாற்றிட..

சிறிய பத்திரிகை பெரிய பத்திரிகை என்ற பாகுபாடு நீங்கிட சமத்துவம் மலர்ந்திட..

ஏகபோக (Monopoly) முறையை தகர்த்திட..

சங்கங்கள் இணைந்து சங்கமம் ஆகிட..

உரிமைகளை பெற ஒற்றுமை உணர்வுடன் கரம் கோர்ப்போம்..

நமது ஒற்றுமையை உணர்த்தினால் மட்டுமே நமக்கான உரிய அங்கீகாரத்தை வென்றெடுக்க முடியும்

பத்திரிகையாளர் நலனை காத்திட, பத்திரிகைத் துறையை மேம்படுத்த நாம் அனைவரும் கைகோர்த்து நமது உரிமைகள் பெற இந்நாளில் உறுதியேற்போம்.!

தோழமையுடன்..
எஸ்.சரவணன்
தலைவர்
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம்
தலைமையகம்
9840035480

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

தேசிய பத்திரிகையாளர் தின நல்வாழ்த்துக்கள்

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்