திருமணத்துக்கு 1 மணி நேரம் முன்பு நடந்த அதிர்ச்சி சம்பவம்!

  • குஜராத்: பாவ்நகரில் திருமணம் நடப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு மணப்பெண்ணை மணமகன் இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!
  • திருமண சேலை பிடிக்காததால் ஏற்பட்ட வாக்குவாதம், செலவுகள் மற்றும் வரதட்சணை குறித்து நீண்டதால் ஆத்திரமடைந்த மணமகன் சாஜன், மணமகள் சோனியை கொலை செய்துவிட்டு தப்பியோட்டம்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

திருமணத்துக்கு 1 மணி நேரம் முன்பு நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *