நாட்டையே உலுக்கிய பசு மாட்டிறைச்சிக்காக செய்த படுகொலை வழக்கு திரும்ப பெறகிறது உ.பி. அரசு

  • உ.பி. நொய்டாவின் பிஷாரா கிராமத்தில் 2015 ஆம் ஆண்டு முகம்மது அக்லாக் என்பவர் வீட்டில் பசுமாட்டுக்கறி வைத்திருந்தாக கூறி, ஒரு கும்பல் அவரை வீட்டிலிருந்து வெளியே இழுத்து வந்து அடித்து படுகொலை செய்தனர். அவரது மகன் படுகாயத்துடன் உயிர் தப்பினார்.
  • இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கியது மட்டுமல்லாமல், சர்வதேச ஊடகங்களால் கடுமையாக கண்டனம் தெரிவித்த நிலையில்,
  • முகம்மது அக்லாக் வீட்டிலிருந்த இறைச்சியை ஆய்வுகூடத்தில் ஆய்வு செய்ததில், அது ஆட்டுகறி என உறுதியானது.
  • முகம்மது அக்லாக்கை கொன்ற கும்பலின் மீது பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
  • இவ்வழக்கு பத்தாண்டுகள் கழிந்த நிலையில், தற்போது குற்றவாளிகள் மீதான வழக்கினை உத்தரபிரதேச அரசு வழக்கை வாபஸ் பெற விண்ணப்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

நாட்டையே உலுக்கிய பசு மாட்டிறைச்சிக்காக செய்த படுகொலை வழக்கு திரும்ப பெறகிறது உ.பி. அரசு

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்