ஆப்ரிக்காவில் இருந்து குடிபெயர்ந்தது கண்டுபிடிப்பு
70,000 ஆண்டு தொன்மை மரபணுவால் ஆச்சர்யம் வியப்புடன் தேடி வரும் வெளிநாட்டு அறிஞர்கள்
மதுரை, ஆக. 25: எழுபதா யிரம் ஆண்டு தொன்மை கொண்ட மரபணுவை சுமந்தபடி உலகின் மூத்த குடிமகன் மதுரையில் வாழ்ந்து கொண்டிருக்கி றார்.
டது. இம்மனித மரபினர் ஆப்ரிக்காவில் இன்றும் வாழ்கின்றனர்.
DEEP
CONTENTS
Stalacto
‘கல் தோன்றி மண் தோன்றா காலத்தே, முன் தோன்றிய மூத்த குடி எனும் தமிழ் மரபை படிக்க, எழுதத் தெரிந்த தமிழ் மக்கள் இருந்ததை கீழடி ஆய்வு மெய்ப்பித்துள்ளது. கீழடி மட்டுமல்ல, ஆப்ரிக்காவில் இருந்து குடி பெயர்ந்தமூத்தமனித இனத்தின் மரபணுவை கொண்ட அபூர்வ மனிதரும் மதுரை பகு தியில்தான் வாழ்ந்து வருகிறார் என்பது ஆச்சர்யச் செய்தி. இந்த அபூர்வ மனிதரை சந்தித்து, ஆய் வுத்தகவல்களை தொகுத்து வரும் தொல்லியல் ஆய்வாளர் மதுரை ராஜா கூறியதாவது:
ஆய்வாளர்கள் இம்மனித இனத்தை, ‘ஹோமோசேப்பியன்’ என்கின்றனர். புதிய கற்காலதுவக் கத்தில், மத்திய ஆப்ரிக்காவில் இருந்து, மக்கள் குழுக்களாக இந் தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பலதரப்பட்ட பகுதிகளுக்குஇடம் பெயர்ந்தனர். தமிழக பகுதிகளுக் கும் வந்தனர். ஆப்ரிக்காவில், ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகள் முன்பு வாழ்ந்த மனிதரின் மரபணு எம்.160 என்பது கண்டறியப்பட்
ANCESTRY GENOGRAPHIC
Sheater One The Mock
Shooter The
‘The Face
Shut De Margate The Hanch
அடுத்து. 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் மர பணு எம்.130 என்பதையும் கண்டறிந்த ஆய்வாளர் கள். இம்மரபணுவினரே உலகம் முழுக்கச் சென்று மனித இனத்தை பெருக்கி, நாகரி கம் மேம்படுத்தியதை உறுதிப்ப டுத்தினர். இந்த எம்.130 மரபணுவி னரை கண்டறிய அமெரிக்காவின் புவியியல் சார் மரபணு ஆராய்ச் சியாளர் ஸ்பென்சர் வெல்ஸ் பய ணப்பட்டார்.இந்த ஆய்வுக்கான நிதியுதவியை நேஷன�







