மதுரையில் வாழும் உலகின் மூத்த குடிமகன்

ஆப்ரிக்காவில் இருந்து குடிபெயர்ந்தது கண்டுபிடிப்பு

70,000 ஆண்டு தொன்மை மரபணுவால் ஆச்சர்யம் வியப்புடன் தேடி வரும் வெளிநாட்டு அறிஞர்கள்

மதுரை, ஆக. 25: எழுபதா யிரம் ஆண்டு தொன்மை கொண்ட மரபணுவை சுமந்தபடி உலகின் மூத்த குடிமகன் மதுரையில் வாழ்ந்து கொண்டிருக்கி றார்.

டது. இம்மனித மரபினர் ஆப்ரிக்காவில் இன்றும் வாழ்கின்றனர்.

DEEP

CONTENTS

Stalacto

‘கல் தோன்றி மண் தோன்றா காலத்தே, முன் தோன்றிய மூத்த குடி எனும் தமிழ் மரபை படிக்க, எழுதத் தெரிந்த தமிழ் மக்கள் இருந்ததை கீழடி ஆய்வு மெய்ப்பித்துள்ளது. கீழடி மட்டுமல்ல, ஆப்ரிக்காவில் இருந்து குடி பெயர்ந்தமூத்தமனித இனத்தின் மரபணுவை கொண்ட அபூர்வ மனிதரும் மதுரை பகு தியில்தான் வாழ்ந்து வருகிறார் என்பது ஆச்சர்யச் செய்தி. இந்த அபூர்வ மனிதரை சந்தித்து, ஆய் வுத்தகவல்களை தொகுத்து வரும் தொல்லியல் ஆய்வாளர் மதுரை ராஜா கூறியதாவது:

ஆய்வாளர்கள் இம்மனித இனத்தை, ‘ஹோமோசேப்பியன்’ என்கின்றனர். புதிய கற்காலதுவக் கத்தில், மத்திய ஆப்ரிக்காவில் இருந்து, மக்கள் குழுக்களாக இந் தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பலதரப்பட்ட பகுதிகளுக்குஇடம் பெயர்ந்தனர். தமிழக பகுதிகளுக் கும் வந்தனர். ஆப்ரிக்காவில், ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகள் முன்பு வாழ்ந்த மனிதரின் மரபணு எம்.160 என்பது கண்டறியப்பட்

ANCESTRY GENOGRAPHIC

Sheater One The Mock

Shooter The

‘The Face

Shut De Margate The Hanch

அடுத்து. 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் மர பணு எம்.130 என்பதையும் கண்டறிந்த ஆய்வாளர் கள். இம்மரபணுவினரே உலகம் முழுக்கச் சென்று மனித இனத்தை பெருக்கி, நாகரி கம் மேம்படுத்தியதை உறுதிப்ப டுத்தினர். இந்த எம்.130 மரபணுவி னரை கண்டறிய அமெரிக்காவின் புவியியல் சார் மரபணு ஆராய்ச் சியாளர் ஸ்பென்சர் வெல்ஸ் பய ணப்பட்டார்.இந்த ஆய்வுக்கான நிதியுதவியை நேஷன�

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

மதுரையில் வாழும் உலகின் மூத்த குடிமகன்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு