இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்புகள் எனும் மோசடியான அறிவிப்புகள் குறித்த எச்சரிக்கை

மதுரை சர்வதேச விமான நிலையத்தில் (AAI) வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறியும், அதற்கு பணம் கேட்டும் இளைஞர்கள், வேலைதேடுபவர்களைச் சிலர் அணுகியிருப்பதாக தகவல்கள் வந்துள்ளதாக இந்திய விமான நிலையங்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI) ஒருபோதும் அதிகாரப்பூர்வமற்ற வழிகளில் விண்ணப்பதாரர்களை நேரடி வேலைவாய்ப்புக்காக அணுகுவதில்லை; மேலும், ஆள்சேர்ப்புச் செயல்முறையின் எந்த நிலையிலும், விண்ணப்பதாரர்களிடமிருந்து பணத்தை ஆணையம் கேட்காது என தெளிவுபடுத்தியுள்ளது.இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் உள்ள அனைத்துச் சட்டபூர்வமான வேலைவாய்ப்பு காலியிடங்களும், இந்த ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.aai.aero வாயிலாக மட்டுமே அறிவிக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு தொடர்பான எந்தவொரு தகவலையும், இந்த அதிகாரபூர்வ இணையதளம் வாயிலாகவே சரிபார்த்துக்கொள்ளுமாறு விண்ணப்பதாரர்களை ஆணையம் கேட்டுக்கொள்கிறது.இத்தகைய மோசடியான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிடும் அங்கீகரிக்கப்படாத தனிநபர்கள் அல்லது அமைப்புகளுடன் தொடர்புகொள்வதைத் தவிர்த்து, பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பான ஏதேனும் சந்தேகத்திற்குரிய செயல்பாடுகள் கண்டறியப்பட்டால் அதுகுறித்து உரிய அதிகாரிகளிடம் புகாரளிக்கலாம் என இந்திய விமான நிலையங்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.

கழிவுநீரை பாதுகாப்பு கவசமின்றி அகற்றிய பணியாளர்கள் டேங்கர் லாரி கசிவால் சாலையை ஆக்கிரமித்த கழிவுநீர்

சைதாப்பேட்டை:சென்னை சைதாப் பேட்டை ஜீனீஸ் சாலை யில் உள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு

சென்னை மாநகராட்சி சார்பில் குப்பையைப் பிரிப்போம் & நாளையை காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை:பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமககளிடையே குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கும் பழக்கத்தை

கூடுவாஞ்சேரியில் பெண்ணை துண்டு துண்டாக வெட்டி பிரியாணி சமைத்த ஜோடி; உடல் பாகங்கள் ரயிலில் கண்டெடுப்பு

கூடுவாஞ்சேரி:கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற ரயிலில் ரத்தக்கரையுடன்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் முதல்-வர் பங்கேற்பா?- அமைச்சர் நிர்மல்குமார் பதில்

மதுரை:மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், மதுரை

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழக ஆசிரியர்கள் தேர்வு:- முதல்வர் விஜய் வாழ்த்து

சென்னை:தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு முதல்வர் விஜய்

இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்புகள் எனும் மோசடியான அறிவிப்புகள் குறித்த எச்சரிக்கை

கழிவுநீரை பாதுகாப்பு கவசமின்றி அகற்றிய பணியாளர்கள் டேங்கர் லாரி கசிவால் சாலையை ஆக்கிரமித்த கழிவுநீர்

சைதாப்பேட்டை:சென்னை சைதாப் பேட்டை ஜீனீஸ் சாலை யில் உள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு

சென்னை மாநகராட்சி சார்பில் குப்பையைப் பிரிப்போம் & நாளையை காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை:பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமககளிடையே குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கும் பழக்கத்தை

கூடுவாஞ்சேரியில் பெண்ணை துண்டு துண்டாக வெட்டி பிரியாணி சமைத்த ஜோடி; உடல் பாகங்கள் ரயிலில் கண்டெடுப்பு

கூடுவாஞ்சேரி:கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற ரயிலில் ரத்தக்கரையுடன்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் முதல்-வர் பங்கேற்பா?- அமைச்சர் நிர்மல்குமார் பதில்

மதுரை:மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், மதுரை

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழக ஆசிரியர்கள் தேர்வு:- முதல்வர் விஜய் வாழ்த்து

சென்னை:தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு முதல்வர் விஜய்