திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 17:

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்து எழிலி

தான்நல்காது ஆகி விடின்


குறள் விளக்கம்: ஏராளமான நீரை யுடைய பெரிய கடலும் மேகம்
கடலிலிருந்து நீரைக் கொண்டு மீண்டும் அதனிடத்தில் பெய்யாது விடுமானால், தன் வளத்தில் குறையும். அது போல, பரிசுத்த ஆவியின் பொழிவு நடை பெறாவிட்டால் உலகில் அனைத்துச் சிறப்புகளும் குறைந்துவிடும்.


திருமறை விளக்கம்: அவ்வாறே திருமறையும் அப்போஸ்தலர் 22
“அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று” என்றும், அப்போஸ்தலர் 2:17 “கடைசி நாட்களில் நாள் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன் எனவும் திருக்குறளும் திருமறையும் ஒரே கருத்தையே வலியுறுத்துவதை அறியலாம்.

    ஐஐடி மெட்ராஸ், 2026-ம் ஆண்டுக்கான எம்.டெக்., எம்.எஸ்சி, எம்.ஏ., படிப்புகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது

    இந்தியாவில் தரவரிசையில் முதன்மைக் கல்வி நிறுவனமாக விளங்கும் சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக்

    திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

    ஐஐடி மெட்ராஸ், 2026-ம் ஆண்டுக்கான எம்.டெக்., எம்.எஸ்சி, எம்.ஏ., படிப்புகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது

    இந்தியாவில் தரவரிசையில் முதன்மைக் கல்வி நிறுவனமாக விளங்கும் சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக்