குமரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட இரண்டு குவாரிகள் மூடல் : மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் அதிரடி.கன்னியாகுமரி மாவட்டம் தோட்டியோடு பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்ட இரண்டு கல்குவாரிகள் சோதனையில் கண்டறியப்பட்டு மூடப்பட்டன. மாவட்ட காவல் துறை தலைமையிலான திடீர் நடவடிக்கையில் இவ்விரு குவாரிகளும் விதிமுறை மீறி இயங்கியது உறுதிப்படுத்தப்பட்டது.

கழிவுநீரை பாதுகாப்பு கவசமின்றி அகற்றிய பணியாளர்கள் டேங்கர் லாரி கசிவால் சாலையை ஆக்கிரமித்த கழிவுநீர்
சைதாப்பேட்டை:சென்னை சைதாப் பேட்டை ஜீனீஸ் சாலை யில் உள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு






