திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.


குறள் விளக்கம்: பரிசுத்த ஆவியின் பொழிவு இல்லாவிட்டால் கடவுளுக்குச் செய்யப்படும் சிறப்பு வழிபாடாகிய அன்றாடப் பூசையும் ஆண்டு முழுவதும் நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது. அதாவது பரிசுத்த ஆவியின் பொழிவைப் பெறாத நிலையில் கடவுள் வழிபாடு அனைத்தும் நின்று போகும்.

    திருமறை விளக்கம்: அப்படியே திருமறையும் யாத்திராகமம் 34:20
    வெறுங்கையோடே என் சந்நிதியில் ஒருவனும் வரக்கூடாது “எனவும் யாத்திராகமம் 34:26 உங்கள் நிலத்தில் முதன் முதல் விளைந்த முதற் பலனை உங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்துக்குக் கொண்டு வாருங்கள்” எனவும், ஆதியாகமம் 4:3காயின் தன் நிலத்தின் கனிகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டு வந்தான்” என்றும் லூக்கா 22:19 “பின்பு அவர் அப்பத்தை எடுத்து ஸ்தோத்திரம் பண்ணி என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” எனவும், திருக்குறளும் திருமறையும் ஒரே கருத்தையே வலியுறுத்துவதை அறியலாம்.

    குமரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட இரண்டு குவாரிகள் மூடல் : மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் அதிரடி.

    குமரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட இரண்டு குவாரிகள் மூடல் : மாவட்ட எஸ்.பி

    இயேசு கிறிஸ்துவின் தலைமையில்யூத அரசர்களுக்கு எதிராக எளிய மக்களின் அரசியல் உரிமைகளுக்காக போராடிய போராட்டமே ஈஸ்டர்

    இயேசு கிறிஸ்துவின் தலைமையில்யூத அரசர்களுக்கு எதிராக எளிய மக்களின் அரசியல் உரிமைகளுக்காக போராடிய

    தேர்தல் காலங்களில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து இந்திய பத்திரிக்கையாளர் மன்றம் அச்சு ஊடகங்களுக்கு அறிவுறுத்தல்

    அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தல்கள், கோவா,

    பொதுத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்கள் 2026: 2.3 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் ‘வீட்டிலிருந்தபடியே வாக்களிக்கும்’ வசதியைப் பெற்றுள்ளனர்

    அசாம், கேரளம், புதுச்சேரி, தமிழ்நாடு, மேற்கு வங்கம் சட்டப்பேரவைகளுக்கான பொதுத் தேர்தல்கள் மற்றும்

    திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

    குமரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட இரண்டு குவாரிகள் மூடல் : மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் அதிரடி.

    குமரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட இரண்டு குவாரிகள் மூடல் : மாவட்ட எஸ்.பி

    இயேசு கிறிஸ்துவின் தலைமையில்யூத அரசர்களுக்கு எதிராக எளிய மக்களின் அரசியல் உரிமைகளுக்காக போராடிய போராட்டமே ஈஸ்டர்

    இயேசு கிறிஸ்துவின் தலைமையில்யூத அரசர்களுக்கு எதிராக எளிய மக்களின் அரசியல் உரிமைகளுக்காக போராடிய

    தேர்தல் காலங்களில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து இந்திய பத்திரிக்கையாளர் மன்றம் அச்சு ஊடகங்களுக்கு அறிவுறுத்தல்

    அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தல்கள், கோவா,

    பொதுத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்கள் 2026: 2.3 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் ‘வீட்டிலிருந்தபடியே வாக்களிக்கும்’ வசதியைப் பெற்றுள்ளனர்

    அசாம், கேரளம், புதுச்சேரி, தமிழ்நாடு, மேற்கு வங்கம் சட்டப்பேரவைகளுக்கான பொதுத் தேர்தல்கள் மற்றும்