அந்தணர் என்போர் அறவோர்மற்று எவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டுஒழுக லான்.
குறள் விளக்கம்: அக்கோபத்தை உடையவர் அனைத்து
மனிதர்களிடத்திலும் அருள் கொண்டு அனைத்து மனிதரும் பாவத்திலிருந்து விடுதலை அடைய தம் உயிரைச் சிலுவையில் கொடுத்த அந்தணராக விளங்குகின்றார் என்பது அறியத்தக்கது.
திருமறை விளக்கம்: அப்படியே திருமறையும் ரோமர் 8:19 “மேலும்
தேவ புத்திரர் வெளிப்படுவதற்கு சிருஷ்டி யானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது” என்றும், கலாத்தியர் 3:13 “மரத்திலே தூக்கட்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி கிறிஸ்து இயேசு எனும் Mசன் நமக்காக சாபமாகி நியாயபிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை





