அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

புதுச்சேரி ஜிப்மரில் பாரத ரத்னா டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாட்டம்

புதுச்சேரி ஜிப்மரில் பாரத ரத்னா டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பிறந்தநாள் இன்று (14.04.2026) சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் பேராசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள், பல்வேறு சங்கங்கள், அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, இந்திய அரசியலமைப்பின் சிற்பியும் சமூகப் புரட்சியாளருமான டாக்டர் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.

ஜிப்மர் இயக்குநர் டாக்டர். வீர் சிங் நெகி, தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஜிப்மர் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் சாகா வினோத் குமார், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, இயக்குநர், ஜிப்மரின் அதிகாரபூர்வ செய்திமடலை வெளியிட்டார். இந்த செய்திமடல், ஜிப்மரின் முக்கிய சாதனைகள், முன்முயற்சிகள், நிகழ்வுகள் ஆகியவற்றை வெளிப்படுத்துவதுடன், கல்வி, மருத்துவ சேவை, ஆராய்ச்சித் துறைகள் ஆகியவற்றில் நடைபெறும் செயல்பாடுகளின் ஒட்டுமொத்த கண்ணோட்டத்தையும் வழங்குகிறது.

இந்நிகழ்வில் உரையாற்றிய இயக்குநர் டாக்டர் வ

வீர் சிங் நேகி, டாக்டர் அம்பேத்கரின் சிந்தனைகள் மற்றும் கொள்கைகள் சமுதாயத்தில் எப்போதும் மிகுந்த பொருத்தமுடையவை எனக் குறிப்பிட்டார். சமூக நீதி, சமத்துவம், மனித கண்ணியத்தை முன்னிறுத்திய அவரது பார்வை, வழிகாட்டியாக உள்ளது என அவர் தெரிவித்தார். கல்வி சமூக மாற்றத்திற்கு வலுவான கருவி என அம்பேத்கர் வலியுறுத்தியதை நினைவுகூர்ந்த அவர், மருத்துவக் கல்வி மற்றும் பயிற்சியில் சிறப்பை நிலைநிறுத்துவதில் ஜிப்மர் தொடர்ந்து பாடுபட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், தரமான சுகாதார சேவைகள் சமூகத்தின் ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய மக்களைச் சென்றடைய வேண்டிய அவசியத்தை அவர் எடுத்துரைத்தார்.  டாக்டர் அம்பேத்கரின் உயரிய சிந்தனைகளுக்கிணங்க சமத்துவம், சேவை, ஆகியவற்றை முன்னிறுத்தும் உறுதிப்பாட்டுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்

புதுச்சேரி ஜிப்மரில் பாரத ரத்னா டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாட்டம்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்