திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 40.

செயற்பாலது ஓரும் அறனே ஒருவற்கு உயற்பாலது ஓரும் பழி

.குறள் விளக்கம்: ஒருவன் தான் செய்ய வேண்டியது எது என்று ஆராய்ந்தால் அது அறச்செயல்களேயாகும். செய்யாமல் விட வேண்டியது எது என்று ஆராய்ந்தால் அது பழி வரக்கூடியவைகளைச் செய்யாது விட வேண்டும்.

திருமறை விளக்கம்: “அப்படியே திருமறையும் ரோமர் 16:19ஆனாலும் நீங்கள் நன்மைக்கு ஞானிகளும், தீமைக்கு பேதைகளுமாயிருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்” எனவும், ஆதியாகமம் 4:7 “நீ நன்மை செய்தால் மேன்மை இல்லையோ? நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்;” எனவும்,ரோமர் 12:17 “ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்;”என்றும் திருக்குறளும் திருமறையும் ஒரே கருத்தையே வலியுறுத்துவதை அறியலாம்.

வெப்ப அலைகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான மேம்பட்ட நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்: தேசிய மனித உரிமைகள் ஆணையம்

நாட்டில் வெப்ப அலைகளால் பாதிக்கப்படக்கூடிய மக்களை பாதுகாப்பதற்கு தேவையான மேம்பட்ட நடவடிக்கைகள் மற்றும்

தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்

*🔹🔸தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்**📍. அரசியல் நோக்கங்களுக்காக

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

வெப்ப அலைகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான மேம்பட்ட நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்: தேசிய மனித உரிமைகள் ஆணையம்

நாட்டில் வெப்ப அலைகளால் பாதிக்கப்படக்கூடிய மக்களை பாதுகாப்பதற்கு தேவையான மேம்பட்ட நடவடிக்கைகள் மற்றும்

தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்

*🔹🔸தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்**📍. அரசியல் நோக்கங்களுக்காக