- அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது
குறள் விளக்கம்: இல்வாழ்வாழ்க்கையின் பண்பு அன் உடையதாகவும், இல்வாழ்க்கையின் பயன் அறனை உடையதாக இருக்குமாயின் அதுவே சிறந்த இல்வாழ்க்கையாகும்.
திருமறை விளக்கம்: அப்படியே திருமறையும் எபேசியர் “ஆகையால், சபையானது இயேசுவுக்குக் கீழ்ப்படிகிறதும் மனைவிகளும் தங்கள் சொந்த புருஷருக்கு எந்தக் காலத்திலே கீழ்ப்படிந்திருக்க வேண்டும். புருஷர்களே உங்கள் மனைவிகளில் கூருங்கள்…” என்றும், எபேசியர் 5:28 “அப்படியே, புருஷர் களும் தன் கூறுவதுபோல, தன் மனைவியிடத்திலும் அன்புகூரக்கடவன்; மணை தன் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக்கடவள்” எனவும், திருக்கு திருமறையும் ஒரே கருத்தையே வலியுறுத்துவதை அறியலாம். மனைவி களைத் தம் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் கூரவேண்டும்..”என்றும், எபேசியர் 5:33ல் “..அவனவன் தன்னிடத்தில்






