அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் அவர்கள், பாக்யராஜின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் . பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ், ஜூன் 27, 2026 அன்று மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார் தகவல் எக்ஸ்பிரஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறோம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் மாஃபா. பாண்டியராஜன் இந்தியர் ஆன்மீக விடுதலை இயக்கம் தமிழ்நாடு மற்றும் ஒரே மந்தை ஒரே மேய்ப்பன் ஊழியர் ஐக்கியமும் இணைந்து நடத்தும் புனித தோமா புகழ் விழா 2026 நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் இந்திய அரசின் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதை மறுபரிசீலனை செய்யக்கோரி மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் எழுதியுள்ள கடிதம்.

சென்னை ஐஐடி-ல், பிஎஸ் பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கைத் தொடங்கியது

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), 2026 கல்வியாண்டில் பிஎஸ் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கைத் தொடங்கியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 2026 மே 31-ம் தேதி கடைசி நாளாகும். உயர்தரமான ஐஐடி கல்வியை அதிகளவிலும், பல்வேறு பின்னணியில் உள்ள மாணவர்களுக்கும் எளிதில் கிடைக்கச் செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட இப்படிப்புகள், வயது வரம்பின்றி 12-ம் வகுப்பு முடித்த அனைவரும் படிக்கக் கூடியவையாக அமைந்துள்ளன.

இந்த பட்டப்படிப்புகள் 4 தனித்துவமான பிரிவுகளாக வழங்கப்படுகின்றன. பிஎஸ் தரவு அறிவியல் மற்றும் பயன்பாடுகள், பிஎஸ் மின்னணுப் பயன்பாடுகள், பிஎஸ் மேலாண்மை மற்றும் தரவு அறிவியல், பிஎஸ் வானியல் மற்றும் விண்வெளித் தொழில்நுட்பம் ஆகியவை தனி பட்டப்படிப்பாகவோ வழக்கமான கல்லூரி பட்டப்படிப்புடன் இணைத்தோ படிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இப்படிப்புகள் பெரும்பாலும் ஆன்லைன் முறையில் நடத்தப்படுகின்றன. கல்வியின் தரத்தையும் நெகிழ்வுத்தன்மையையும் உறுதிப்படுத்த நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் நேரடி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மாணவர்கள் தங்களது வசதிக்கேற்ப படிப்பை தொடர முடியும். அவர்களின் கல்வி, தொழில் நோக்கங்களுக்கு ஏற்ப சான்றிதழ், பட்டயம், பட்டப்படிப்பு வழங்கப்படுகின்றன.

தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் அவர்கள், பாக்யராஜின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் .

மறைந்த புகழ்பெற்ற இயக்குநர் மற்றும் நடிகர் கே. பாக்யராஜ் அவர்களின் மறைவுக்கு திரை

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ், ஜூன் 27, 2026 அன்று மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார் தகவல் எக்ஸ்பிரஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறோம்

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ், ஜூன் 27, 2026

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் மாஃபா. பாண்டியராஜன்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்-226, அவ்வை சண்முகம் சாலை, இராயப்பேட்டை, சென்னை

இந்தியர் ஆன்மீக விடுதலை இயக்கம் தமிழ்நாடு மற்றும் ஒரே மந்தை ஒரே மேய்ப்பன் ஊழியர் ஐக்கியமும் இணைந்து நடத்தும் புனித தோமா புகழ் விழா 2026

இந்தியர் ஆன்மீக விடுதலை இயக்கம் தமிழ்நாடு மற்றும் ஒரே மந்தை ஒரே மேய்ப்பன்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் இந்திய அரசின் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதை மறுபரிசீலனை செய்யக்கோரி மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் எழுதியுள்ள கடிதம்.

சென்னை ஐஐடி-ல், பிஎஸ் பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கைத் தொடங்கியது

தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் அவர்கள், பாக்யராஜின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் .

மறைந்த புகழ்பெற்ற இயக்குநர் மற்றும் நடிகர் கே. பாக்யராஜ் அவர்களின் மறைவுக்கு திரை

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ், ஜூன் 27, 2026 அன்று மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார் தகவல் எக்ஸ்பிரஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறோம்

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ், ஜூன் 27, 2026

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் மாஃபா. பாண்டியராஜன்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்-226, அவ்வை சண்முகம் சாலை, இராயப்பேட்டை, சென்னை

இந்தியர் ஆன்மீக விடுதலை இயக்கம் தமிழ்நாடு மற்றும் ஒரே மந்தை ஒரே மேய்ப்பன் ஊழியர் ஐக்கியமும் இணைந்து நடத்தும் புனித தோமா புகழ் விழா 2026

இந்தியர் ஆன்மீக விடுதலை இயக்கம் தமிழ்நாடு மற்றும் ஒரே மந்தை ஒரே மேய்ப்பன்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் இந்திய அரசின் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதை மறுபரிசீலனை செய்யக்கோரி மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் எழுதியுள்ள கடிதம்.