அதிமுகவின் 21 சட்டமன்ற உறுப்பினர்களின் எம் எல் ஏ பதவி தப்பியது

  • முதல்வர் விஜயின் அரசுக்கு ஆதரவாக எஸ் பி வேலுமணி உள்ளிட்ட 21 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்திருந்தனர்
  • இதனை அடுத்து இவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவை சபாநாயகருக்கு கடிதம் எழுதியிருந்தார்
  • பிறகு சமாதானமாகவே அவர்களை மன்னித்து விடும்படி மீண்டும் இன்னொரு கடிதத்தை எடப்பாடி பழனிச்சாமி எழுதி இருந்தார்
  • கடைசியாக எழுதிய கடிதத்தை ஏற்றுக் கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் ஜே சி டி பிரபாகர் 21 பேர் மீதான தகுதி நீக்க நடவடிக்கையை கைவிடுவதாக அறிவித்துள்ளார்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி

அதிமுகவின் 21 சட்டமன்ற உறுப்பினர்களின் எம் எல் ஏ பதவி தப்பியது

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி