கடலூர் மாவட்டத்தில் 4 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரி இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் விண்ணப்பம் கடலூர்: பரங்கிப்பேட்டையில் இருந்து 18 கி.மீ. தொலைவில் கடலுக்குள் 4 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரி இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் விண்ணப்பம்ஏற்கனவே 2005ம் ஆண்டு அனுமதி பெற்று அமைக்கப்பட்ட கிணறுகளில் எண்ணெய் இருப்பு குறைந்துவிட்ட நிலையில், ரூ.425 கோடி செலவில் புதிய கிணறுகள் அமைக்க கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோரியுள்ளது.






