தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 2 பல்லாவரம் வடக்கு பகுதி தி.மு.க பொருளாளரும் தாம்பரம் மாநகராட்சி மாமன்ற 16வது வார்டு உறுப்பினருமான எஸ்.நெடுஞ்செழியனை மரியாதை நிமித்தமாக சந்தித்து தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிகையை நமது நிருபர் சுகுமார் வழங்கினார். உடன் செங்கல்பட்டு மாவட்ட தலைமை நிருபர் உள்ளார்.

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





