இந்தியர் ஆன்மீக விடுதலை இயக்கம் தமிழ்நாடு மற்றும் ஒரே மந்தை ஒரே மேய்ப்பன் ஊழியர் ஐக்கியமும் இணைந்து நடத்தும் புனித தோமா புகழ் விழா 2026
“தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்.” யோவான் 20:28நமது ஆண்டவரும் உலக இரட்சகருமான இறைவன் இயேசுவின் அன்பை இந்திய மண்ணிற்கு சுமந்து வந்து இரத்த சாட்சியாக மறித்த 1976 ஆம் ஆண்டை நினைவு கூர்ந்து இந்திய திருச்சபை பிறந்த நாளாக உலக திருச்சபை கொண்டாடும் வேளையில் உலகிற்கு “இயேசுவே கடவுள்” என அறிவித்த பழமையான சரித்திர புகழ் பெற்ற முதல் இந்திய மிஷனரி புனித தோமா என்பதை இந்திய திருச்சபை இன்னும் அறியாமல் இருப்பதை உணர்த்தும் வண்ணம் ஒரே மந்தை ஒரே மேய்ப்பன் ஊழியர் ஐக்கியம் செயல்படுகிறது. மேலும், தமிழ் நாட்டின் பல மாவட்டங்களில் செயல்படும் நமது நற்செய்தியாளர்களை ஊக்குவிக்க “புனித தோமா புகழ் தரிசன விதை” குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு மாதத்திற்கு ஒரு விதை என நிர்ணயித்து மாதம் ஒரு மாவட்டத்திற்கு அளித்திட இருக்கிறோம்.
ஆகவே, நமது அனைத்து மாவட்ட தலைவர் திருத்தொண்டர் அனைவரும் தவறாமல் பங்கு பெற அன்புடன் அழைக்கிறோம். இவன் பேராசிரியர் இறைமொழியன்.
குறிப்பு: விதை புத்தகமாகவும் ரொக்கமாகவும் அமையும்.
நாள் 3.7.26 வெள்ளிக் கிழமை காலை 9:30 மணி
இடம்: சமூக நல்லிணக்க வள்ளுவர் கூடம் மினி ஹால், மதனந்தபுரம், போரூர் சென்னை 125,
தொடர்பு: சகோ. சாலமோன் – 9444155528, சகோ. வில்லியம்ஸ் – 9840544633, போதகர். ராஜசேகரன் – 9751762793.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 74:அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்நண்பென்னும் நாடாச் சிறப்பு. [1] அதிகாரம்: அன்புடைமை






