அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாடு முதலமைச்சர் .ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வு தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், ஆர்சுத்திப்பட்டு திறந்தவெளி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு ஹைடெக் பார்க் அரசு அடுக்குமாடி குடியிருப்பு அருகிலுள்ள சாலையில் விபத்தை தடுக்க பேரிகார்டு அமைக்க ரூ.25.ஆயிரம் செலவு ஆகும் என கூறிவது தொடர்பாக எஸ் பி யிடம் புகார் பொள்ளாசியில் கேக் மாஸ்டர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 5 சிறார்களிடம் விசாரணை ஈரான் மீது அமெரிக்கா சரமாரி குண்டுவீச்சு!

அறிவியல் திறன் என்பது வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான அடித்தளமாகும் : குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்

குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன், இன்று (09.07.2026) புவனேஸ்வரில் உள்ள தேசிய அறிவியல் கல்வி – ஆராய்ச்சி நிறுவனத்தின் 15-வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார். இளம் விஞ்ஞானிகள் நேர்மை, சமூகப் பொறுப்பு ஆகிய உயர்ந்த தரங்களைக் கடைப்பிடித்து, தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக அறிவியலையும் புத்தாக்கத்தையும் பயன்படுத்த வேண்டும் என்று அப்போது அவர் வலியுறுத்தினார்.

அறிவியல், புத்தாக்கம், அறிவுசார் தலைமைத்துவம் ஆகியவற்றில் இந்தியாவின் இலக்குகளை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் ஒரு நிறுவனமாக தேசிய அறிவியல் கல்வி – ஆராய்ச்சி நிறுவனம் திகழ்கிறது என்று அவர் கூறினார். அறிவியல் கல்விக்கும், ஆராய்ச்சிக்குமான ஒரு முதன்மை மையமாக இது உருவெடுத்துள்ளது என்றும், நாட்டிற்கு உயர் திறன்கொண்ட அறிவியல் பணியாளர்களை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அறிவியல் அறிவை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், கொள்கைகளுக்கு வழிகாட்டி, நிலைத்தன்மையையும் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். மக்கள்தொகை வலிமை கொண்ட இந்தியா போன்ற ஒரு நாட்டிற்கு, அறிவியல் திறன் என்பது ஒரு விருப்பத் தேர்வு அல்ல எனவும், 20047 ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவதற்கு அது அடித்தளமாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்த விழாவில் ஒடிசா ஆளுநர் திரு ஹரி பாபு கம்பம்பதி, ஒடிசா முதலமைச்சர் திரு மோகன் சரண் மாஜி, மத்திய கல்வித்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், மத்திய அறிவியல் – தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்,  மூத்த அதிகாரிகள், பேராசிரியர்கள், பட்டம் பெறும் மாணவர்கள், பெற்றோர், சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் .ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வு

தமிழ்நாடு முதலமைச்சர் .ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், தொழில்,

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், ஆர்சுத்திப்பட்டு திறந்தவெளி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், ஆர்சுத்திப்பட்டு திறந்தவெளி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில்

ஹைடெக் பார்க் அரசு அடுக்குமாடி குடியிருப்பு அருகிலுள்ள சாலையில் விபத்தை தடுக்க பேரிகார்டு அமைக்க ரூ.25.ஆயிரம் செலவு ஆகும் என கூறிவது தொடர்பாக எஸ் பி யிடம் புகார்

ஹைடெக் பார்க் அரசு அடுக்குமாடி குடியிருப்பு அருகிலுள்ள சாலையில் விபத்தை தடுக்க பேரிகார்டு

பொள்ளாசியில் கேக் மாஸ்டர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 5 சிறார்களிடம் விசாரணை

பொள்ளாசியில் கேக் மாஸ்டர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 5 சிறார்களிடம் விசாரணை சிறார்கள்

நந்திகிராம் எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் வகுப்பு ஏசி பெட்டியை, புதுமணத் தம்பதிக்காக முதலிரவு அறை போல அலங்கரித்த விவகாரத்தில், அனுமதியின்றி வெளிநபர்களை அனுமதித்த TTE சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

🛡️நந்திகிராம் எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் வகுப்பு ஏசி பெட்டியை, புதுமணத் தம்பதிக்காக முதலிரவு

தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் புதிய ஆதார் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் புதிய அதிநவீன ஆதார் சேவை மையம் கோயம்புத்தூரில் இன்று தொடங்கப்பட்டு செயல்பாட்டுக்கு

அறிவியல் திறன் என்பது வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான அடித்தளமாகும் : குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்

தமிழ்நாடு முதலமைச்சர் .ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வு

தமிழ்நாடு முதலமைச்சர் .ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், தொழில்,

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், ஆர்சுத்திப்பட்டு திறந்தவெளி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், ஆர்சுத்திப்பட்டு திறந்தவெளி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில்

ஹைடெக் பார்க் அரசு அடுக்குமாடி குடியிருப்பு அருகிலுள்ள சாலையில் விபத்தை தடுக்க பேரிகார்டு அமைக்க ரூ.25.ஆயிரம் செலவு ஆகும் என கூறிவது தொடர்பாக எஸ் பி யிடம் புகார்

ஹைடெக் பார்க் அரசு அடுக்குமாடி குடியிருப்பு அருகிலுள்ள சாலையில் விபத்தை தடுக்க பேரிகார்டு

பொள்ளாசியில் கேக் மாஸ்டர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 5 சிறார்களிடம் விசாரணை

பொள்ளாசியில் கேக் மாஸ்டர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 5 சிறார்களிடம் விசாரணை சிறார்கள்

நந்திகிராம் எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் வகுப்பு ஏசி பெட்டியை, புதுமணத் தம்பதிக்காக முதலிரவு அறை போல அலங்கரித்த விவகாரத்தில், அனுமதியின்றி வெளிநபர்களை அனுமதித்த TTE சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

🛡️நந்திகிராம் எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் வகுப்பு ஏசி பெட்டியை, புதுமணத் தம்பதிக்காக முதலிரவு

தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் புதிய ஆதார் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் புதிய அதிநவீன ஆதார் சேவை மையம் கோயம்புத்தூரில் இன்று தொடங்கப்பட்டு செயல்பாட்டுக்கு