பொள்ளாசியில் கேக் மாஸ்டர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 5 சிறார்களிடம் விசாரணை
சிறார்கள் இணைந்து செய்த சம்பவத்தால் அதிர்ச்சி
. பொள்ளாச்சி பகுதியில் பேக்கரி கேக் மாஸ்டர் பூவரசன் (30) என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஐந்து சிறார்களைப் பிடித்து காவல்துறையினர் தீவிர விசாரணை
உயிரிழந்த பூவரசன் பெண் ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த நிலையில், அப்பெண்ணின் இரு மகன்களும் தங்களது Free Fire கேம் குழு நண்பர்களை அழைத்து வந்து அவரை தாக்கியுள்ளதாக தகவல்







