அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் மாநிலங்களவையில் அவைத்தலைவரின் இரங்கல் தீர்மானம் டெல்லியில் கேள்கராத்தே அமைப்பின் சார்பாக தேசிய கராத்தே போட்டி நடைபெற்றது.தமிழ்நாடு, டெல்லி, தெலுங்கானா, பஞ்சாப், மத்தியபிரதேசம், உத்திர பிரதேஷ் ஆகிய மாநிலத்தில் இருந்து சுமார் 800 வீரர் வீராங்கனை கள் பங்கு பெற்றனர். ஆட்சி, அரசியல் எல்லாம்.. அறியாமையே நம்மை ஆளுகிறது?. நாடு வாழுமா?.. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) சார்பாக நாடாளுமன்றத்தை நோக்கி நடத்தப்பட்ட ‘சலோ சன்சாத்’ பேரணியில் பெரும் பரபரப்பும் மோதலும் வெடித்தது. வினாத்தாள் கசிவு உள்ளிட்ட கல்வித்துறை குளறுபடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் போது உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் விடுத்த அழைப்பின் பேரில் இந்தப் பேரணி நடத்தப்பட்டது. தடையுத்தரவை மீறி நாடாளுமன்றத்தை நோக்கி முன்னேற முயன்ற போராட்டக்காரர்களைத் தடுக்க டெல்லி போலீசாரும், அதிரடிப்படையினரும் (RAF) லத்திக் சார்ஜ் நடத்தி கூட்டத்தைக் கலைத்ததால் அந்த இடமே போர்க்களமாக மாறியது. இந்த ஆசாத் சமாஜ் கட்சித் தலைவர் சந்திரசேகர் ஆசாத் மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நேரில் வந்து போராட்டக்காரர்களுக்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய சி.ஜே.பி செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ், தேர்வு சீர்திருத்தங்கள் குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அரசிடமிருந்து இதுவரை முறையான தெளிவான பதில் வரவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார். நீதிமன்றங்களில் சாட்சியங்கள் அளிக்க ஆஜராகும் போது காவல்துறையினர் அனைவரும் முறையான சீருடை அணிந்து செல்ல வேண்டும் என்பதை அறிவுறுத்தி, உரிய சுற்றறிக்கையைப் பிறப்பிக்குமாறு தமிழக காவல் துறை தலைமை இயக்குநருக்கு (DGP) சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிறப்புச் சார்பு ஆய்வாளர் (SSI) ஆறுமுகம் என்பவர், மதுபோதையில் நீதிமன்றத்திற்குச் சாட்சியம் அளிக்க வந்ததாகக் கூறி அவருக்கு வழங்கப்பட்ட ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்தத் தண்டனையை எதிர்த்து ஆறுமுகம் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து டிஜிபி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போதே, நீதிமன்ற மாண்பைக் காக்கும் வகையில் காவல்துறையினரின் சீருடை நடைமுறைகளை முறைப்படுத்தக் கோரி உயர் நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

தமிழக வெற்றி கழகம் திருவள்ளூர் தென்மேற்கு மாவட்ட மகளிர் அணி நடத்திய வெட்ரன் கால்பந்து போட்டி

தமிழக வெற்றி கழகம் சார்பில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, திருவள்ளூர் தென்மேற்கு மாவட்ட மகளிர் அணி இணை அமைப்பாளர்
வி.எம்.சுஜாமணி முருகன் அவர்கள் வில்லிவாக்கம் தெற்கு ஒன்றியம் வெள்ளானூர் ஊராட்சியில் முதலாம் ஆண்டு ஒருநாள் கால்பந்து வெட்ரன் போட்டியை
தொடங்கி வைத்தார் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திருவள்ளூர் தென்மேற்கு மாவட்ட கழக செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் எம்.எல். விஜய்பிரபு அவர்கள் கலந்து கொண்டு, போட்டியில் வெற்றி பெற்ற இரு அணிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
இதில் வில்லிவாக்கம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெய்சங்கர் அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களை வாழ்த்திப் பேசினார். தொடர்ந்து மகளிர் அணி இணை அமைப்பாளர் வி.எம். சுஜாமணி முருகன் சிறப்பு விருந்தினர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.
இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் லோகேஷ், ஜெகன், விஜயகுமார், ரஞ்சித், விஜய், பொன்னிவளவன், ரகு ஆகியோருடன் மகளிர் அணி நிர்வாகிகள் திவ்யா, ரேவதி, ஷோபனா, சரிதா, ரெஜினா, சிவகாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
இந்த போட்டிக்கான அனைத்தும்
வி.எம்.சுஜாமணி முருகன் அவர்கள் மேற்கொண்டிருந்தார். விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும்
“போதைக்கு இல்லை விளையாட்டுக்கு
ஆம்”
வகையில் நடைபெற்ற இந்த கால்பந்து போட்டி பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகளின் வரவேற்பைப் பெற்றது. இந்த நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டனர்.

டெல்லியில் கேள்கராத்தே அமைப்பின் சார்பாக தேசிய கராத்தே போட்டி நடைபெற்றது.தமிழ்நாடு, டெல்லி, தெலுங்கானா, பஞ்சாப், மத்தியபிரதேசம், உத்திர பிரதேஷ் ஆகிய மாநிலத்தில் இருந்து சுமார் 800 வீரர் வீராங்கனை கள் பங்கு பெற்றனர்.

தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து மாஸ்டர். சங்கீதா, மாஸ்டர். ராஜா ஆகியோர் தலைமையில்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) சார்பாக நாடாளுமன்றத்தை நோக்கி நடத்தப்பட்ட ‘சலோ சன்சாத்’ பேரணியில் பெரும் பரபரப்பும் மோதலும் வெடித்தது. வினாத்தாள் கசிவு உள்ளிட்ட கல்வித்துறை குளறுபடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் போது உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் விடுத்த அழைப்பின் பேரில் இந்தப் பேரணி நடத்தப்பட்டது. தடையுத்தரவை மீறி நாடாளுமன்றத்தை நோக்கி முன்னேற முயன்ற போராட்டக்காரர்களைத் தடுக்க டெல்லி போலீசாரும், அதிரடிப்படையினரும் (RAF) லத்திக் சார்ஜ் நடத்தி கூட்டத்தைக் கலைத்ததால் அந்த இடமே போர்க்களமாக மாறியது. இந்த ஆசாத் சமாஜ் கட்சித் தலைவர் சந்திரசேகர் ஆசாத் மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நேரில் வந்து போராட்டக்காரர்களுக்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய சி.ஜே.பி செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ், தேர்வு சீர்திருத்தங்கள் குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அரசிடமிருந்து இதுவரை முறையான தெளிவான பதில் வரவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

நீதிமன்றங்களில் சாட்சியங்கள் அளிக்க ஆஜராகும் போது காவல்துறையினர் அனைவரும் முறையான சீருடை அணிந்து செல்ல வேண்டும் என்பதை அறிவுறுத்தி, உரிய சுற்றறிக்கையைப் பிறப்பிக்குமாறு தமிழக காவல் துறை தலைமை இயக்குநருக்கு (DGP) சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிறப்புச் சார்பு ஆய்வாளர் (SSI) ஆறுமுகம் என்பவர், மதுபோதையில் நீதிமன்றத்திற்குச் சாட்சியம் அளிக்க வந்ததாகக் கூறி அவருக்கு வழங்கப்பட்ட ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்தத் தண்டனையை எதிர்த்து ஆறுமுகம் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து டிஜிபி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போதே, நீதிமன்ற மாண்பைக் காக்கும் வகையில் காவல்துறையினரின் சீருடை நடைமுறைகளை முறைப்படுத்தக் கோரி உயர் நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியை மீண்டும் மீண்டும் நீதிமன்றத்துக்கு அழைத்து தனக்கு நேர்ந்ததை சொல்லும்படி வற்புறுத்த முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

🔹🔸போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியை மீண்டும் மீண்டும் நீதிமன்றத்துக்கு அழைத்து தனக்கு நேர்ந்ததை

தமிழக வெற்றி கழகம் திருவள்ளூர் தென்மேற்கு மாவட்ட மகளிர் அணி நடத்திய வெட்ரன் கால்பந்து போட்டி

டெல்லியில் கேள்கராத்தே அமைப்பின் சார்பாக தேசிய கராத்தே போட்டி நடைபெற்றது.தமிழ்நாடு, டெல்லி, தெலுங்கானா, பஞ்சாப், மத்தியபிரதேசம், உத்திர பிரதேஷ் ஆகிய மாநிலத்தில் இருந்து சுமார் 800 வீரர் வீராங்கனை கள் பங்கு பெற்றனர்.

தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து மாஸ்டர். சங்கீதா, மாஸ்டர். ராஜா ஆகியோர் தலைமையில்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) சார்பாக நாடாளுமன்றத்தை நோக்கி நடத்தப்பட்ட ‘சலோ சன்சாத்’ பேரணியில் பெரும் பரபரப்பும் மோதலும் வெடித்தது. வினாத்தாள் கசிவு உள்ளிட்ட கல்வித்துறை குளறுபடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் போது உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் விடுத்த அழைப்பின் பேரில் இந்தப் பேரணி நடத்தப்பட்டது. தடையுத்தரவை மீறி நாடாளுமன்றத்தை நோக்கி முன்னேற முயன்ற போராட்டக்காரர்களைத் தடுக்க டெல்லி போலீசாரும், அதிரடிப்படையினரும் (RAF) லத்திக் சார்ஜ் நடத்தி கூட்டத்தைக் கலைத்ததால் அந்த இடமே போர்க்களமாக மாறியது. இந்த ஆசாத் சமாஜ் கட்சித் தலைவர் சந்திரசேகர் ஆசாத் மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நேரில் வந்து போராட்டக்காரர்களுக்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய சி.ஜே.பி செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ், தேர்வு சீர்திருத்தங்கள் குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அரசிடமிருந்து இதுவரை முறையான தெளிவான பதில் வரவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

நீதிமன்றங்களில் சாட்சியங்கள் அளிக்க ஆஜராகும் போது காவல்துறையினர் அனைவரும் முறையான சீருடை அணிந்து செல்ல வேண்டும் என்பதை அறிவுறுத்தி, உரிய சுற்றறிக்கையைப் பிறப்பிக்குமாறு தமிழக காவல் துறை தலைமை இயக்குநருக்கு (DGP) சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிறப்புச் சார்பு ஆய்வாளர் (SSI) ஆறுமுகம் என்பவர், மதுபோதையில் நீதிமன்றத்திற்குச் சாட்சியம் அளிக்க வந்ததாகக் கூறி அவருக்கு வழங்கப்பட்ட ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்தத் தண்டனையை எதிர்த்து ஆறுமுகம் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து டிஜிபி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போதே, நீதிமன்ற மாண்பைக் காக்கும் வகையில் காவல்துறையினரின் சீருடை நடைமுறைகளை முறைப்படுத்தக் கோரி உயர் நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியை மீண்டும் மீண்டும் நீதிமன்றத்துக்கு அழைத்து தனக்கு நேர்ந்ததை சொல்லும்படி வற்புறுத்த முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

🔹🔸போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியை மீண்டும் மீண்டும் நீதிமன்றத்துக்கு அழைத்து தனக்கு நேர்ந்ததை